சனி, 21 ஜனவரி, 2017

தலைபில்லா கவிதைகள் . கவிதை .11 .

மனிதர்கள் பாலைவனத்தை
கண்டடைந்த பிறகு
இலை பரப்பி மரத்தின் நிழலை
நாடுகிறார்கள்...

ஒவ்வொரு கணமும்
நிழல் நகர்வை
பின் தொடர்கிறார்கள்...

வெப்பக்காற்றை விரும்பி
ஏற்கிறார்கள்
சில்லென வீசும் தென்றலை
அனுபவிக்கிறார்கள்.....

முடிவில் இருளை
சென்றடைகிறார்கள் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக