செவ்வாய், 10 ஜனவரி, 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.9.

தொலைதூரத்தில்
சிரிப்பலைகள்
அழுகுரல்கள்
ஓயாத பேச்சுகள்
கார் கிரிச்சிடும் சத்தங்கள்
அரசியல்வாவாதியின்
ஆரவாரங்கள்
சாமியார்களின்
உபதேசங்கள்
களியாட்டங்கள்
பணத்தாள் உதிர்ந்து விழும் சத்தம்
நெருங்கியும் செல்கிறேன்
விலகியும் நிற்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக