புதன், 28 அக்டோபர், 2015

தலைப்பில்லா கவிதைகள் . கவிதை.1.

ஒரு கோட்டின் மீது எனது வாழ்க்கை
பயணித்து கொண்டே இருக்கிறது
விழித்திருக்கும் மனம் போல
முடிவில்லா கோடாய் நீண்டு
கொண்டேஇருக்கிறது
எங்கு முடியும் என்று
எனக்கு தெரியவில்லை
யாரேனும் அறிவீர்களா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக